மாநிலங்களவையில் “பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, மோசடி பேர்வழி” என எதிர்க்கட்சிகள் விமர்சித்த நிலையில், “உறுப்பினர்கள் கண்ணியத்துடன் பேச வேண்டும்” என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆவேசமாக அறி ...
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளிள கடும் அமளியில் ஈடுபட்டது. இதன் காரணமாக மாநிலங்களவை பிற்பகல் 2.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.