புயலின் வீரியத்தை தெரிந்துக்கொண்ட கேப்டன் மங்கூராஸ், உடனடியாக ஸ்பானிஷ் மீட்புப் பணியாளர்களை தொடர்புக்கொண்டு உதவி கேட்டுள்ளார். அதற்குள் மிகப்பெரிய இடி ஒன்று கப்பலில் இருந்த ஸ்டார்போர்டை தாக்கியுள்ளது
ஈரான் படைகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ள கப்பலில் சிக்கியுள்ள 17 இந்தியர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கப்பலில் உள்ள இந்தியர்களை இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி பெறப்பட்டுள்ளது.