“அதிமுக கொடுத்த அழுத்தத்தால்தான் மகளிர் உரிமைத்தொகையை திமுக-வினர் செயல்படுத்தினர். விஞ்ஞான முறையில் ஊழல் செய்யக்கூடிய கட்சி திமுக, அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக முடக்கிவிட்டது” என தேர்தல் பொதுக் ...
நாடாளுமன்றத் தேர்தலுக்காக திமுகவில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது அதில் எத்தனை கட்சிகள் வெளியேறும் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித ...
தமிழ்நாட்டு மக்களின் பிரச்னையை எடுத்து கூறினால், காது கொடுத்து கேட்பதில்லை என்பதால் பாஜக கூட்டணியில் இருந்து தனியாக பிரிந்து வந்துவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.