பாலஸ்தீனத்தில் உள்ள ஜபாலியா முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக, எகிப்து, ஜோர்டான், சவுதி அரேபியா நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
பாலஸ்தீனத்தில் இருந்து எகிப்து செல்லும் பாதையாக ரஃபா எல்லை உள்ளது. இந்நிலையில் ரஃபா எல்லையைக் கடந்து செல்பவர்களை தாக்க வேண்டாம் என இஸ்ரேலுக்கு எகிப்து வேண்டுகோள் விடுத்துள்ளது.