தேர்தல் பத்திரம் மிகப்பெரிய ஊழல் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும் பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாநகராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய 123 பாஜகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது என அண்ணாமலை பேசினார்.