சுற்றுலாவுக்கு குடும்பத்துடன் ஊட்டி சென்ற ராணுவ அதிகாரிக்கு ஹோட்டலொன்றில் பரிமாறப்பட்ட சாம்பாரில், இறந்த நிலையில் சிறிய எலி கிடந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் அதிகாரிகள் அது எலி இல்லையென ...
ஊட்டி மலைப் பாதையில் கல்லூரி மாணவர்கள் சுற்றுலா வந்த பேருந்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து. 2மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்த தீயணைப்புத் துறையினர். அதிர்ஷ்டவசமாக 57 பேர் உயிர் தப்பினர்.
தற்போதைய உலகில் மரங்களின் முக்கியத்துவம் அனைவரும் அறிந்ததே. மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என பல அமைப்புகளும் அரசுகளும் தன்னால் ஆன முயற்சிகளை மேற்கொண்டாலும் தனி மனிதர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளின் பலன் ...