மியான்மர் நாட்டின் இந்திய எல்லைப் பகுதியில் இருந்து ஊடுருவலைத் தடுக்கும் வகையில், அந்நாட்டினை ஒட்டிய எல்லைப்பகுதி முழுவதும் வேலி அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெர ...
புதுக்கோட்டை அருகே இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக இளைஞர் தீக்குளிக்க முயற்சி. தீவைத்து எரித்து விட்டதாக பெற்றோர் புகார் வாக்குவாதம் காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.