அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் மரணமும், இந்தியர்கள் தாக்கப்படும் சம்பவங்களும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இந்திய மாணவிகள் இரண்டு பேரை அமெரிக்க போலீஸ் கைது செய்திருப்ப ...
“கோவை தொகுதியைச் சேர்ந்த ஒரு வாக்காளர் வந்து பாஜக பணம் கொடுத்ததாக தெரிவித்தாலும், அந்த நிமிடமே அரசியலை விட்டு விலகுகிறேன்” என்று அண்ணாமலை தெரிவித்தார்.
2002 சைதாபேட்டை பார்முலா, திருமங்கலம் பார்முலா, 2017 ஆர்கே நகர் பார்முலா, ஈரோடு கிழக்கு பட்டி பார்முலா என பல்வேறு விதங்களில் தேர்தல் காலத்தில் பணம் கொடுக்கும் பார்முலாக்கள் கடந்த காலங்களில் பேசுபொருளா ...
தங்களது ரெஸ்டாரெண்டில் பணம் கைமாற்றப்பட்ட விவகாரம் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என போலீசார் விசாரணையில் பா.ஜ.க தொழில் துறை மாநிலத்துணை தலைவர் கோவர்தனன் மகன் கிஷோர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே வெள்ளகோவிலில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி வீட்டில் வருமான வரித்துறை சோதனையில் 31 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.