மது பழக்கத்தினால் வரும் தீமைகள் குறித்தும், தனது தந்தை மது பழக்கத்திற்கு அடிமையானதை தாங்க முடியாமல் 16 வயது சிறுமி உயிரிழந்தது குறித்து பொதுமக்கள் கூறும் கருத்துகளை பார்க்கலாம்..
வடமாநிலத்தில் இருந்து சென்னைக்கு வந்து செயின் பறிப்பில் ஈடுபட்ட மூன்று ஹரியனா கொள்ளையர்கள் கைது. தப்பி ஓடும்போது கீழே விழுந்து மூன்று பேர் கையும் உடைந்தது.
திருமணம் செய்து சுமார் 8 சவரன் நகை மற்றும் 2,40,000 பணம் ஆகியவற்றை மோசடி செய்துவிட்டு தலைமறைவாக இருந்த மணப்பெண் மற்றும் புரோக்கர்கள் இருவரை மதுரை போலீசார் கைது செய்துள்ளனர்.