வெம்பக்கோட்டை அருகே முத்துச்சாமிபுரத்தில் நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து ...
பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட நிலசரிவில் சிக்கி ஏராளமான சுரங்கத்தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். இதில் சிக்கி 68 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.