வாகைக்குளம் சுங்கச்சாவடியில் 50% கட்டணம் வசூலிக்க பிறப்பித்த ஆணையை நிறுத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை.
சுங்கக்கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
மதுரை உயர்நீதிமன்றத்தில் குற்றவியல் தொடர்பான வழக்கு ஆவணங்கள் காணாமல் போனதாக நீதிமன்ற ஊழியர்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கோயில் நிகழ்ச்சியில் ஆபாச நடனம் நடைபெற்றது குறித்து விழா ஏற்பாட்டாளர்கள் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.