’2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீதான மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும்’ என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கோயம்பேடு சுற்றியுள்ள ஆம்னி பேருந்துகளின் பணிமனைகள் மற்றும் போரூர், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளிலும் ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்றி, இறக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாலை ஓரம் கல்லை நட்டு துணியை போர்த்தி, பூஜைகள் செய்து சிலை எனக் கூறும் அளவுக்கு நாட்டில் மூடநம்பிக்கைகள் நிலவுவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.