உத்தராகண்ட் சுரங்கப்பாதையில் இருந்து 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், தற்போது மீட்புப்படையினர் தங்கள் பணியிடங்களுக்குத் திரும்புகின்றனர்.
உயிர்போராட்டம் நிறைந்த உத்தராகண்ட் சுரங்க விபத்து குறித்த
களச்சூழலை ஒவ்வொரு நாளும் உயிர்ப்புடன் ஒளிப்பதிவு செய்த நமது ஒளிப்பதிவாளர் ராமராஜனுடன், களத்திலிருந்து நமது செய்தியாளர் நிரஞ்சன் நடத்திய கலந்து ...