”முகம்மது முய்சு பிடிவாதமாக இருப்பதை விட்டுவிட்டு, நிதிச் சவால்களை சமாளிக்க அண்டை நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” எனத் அந்த நாட்டு முன்னாள் அதிபர் தெரிவித்துள்ளார்.
சென்னை வெள்ள சேதத்தின் போது மனித நேயத்துடன் களமிறங்கி உதவிக்கரம் நீட்டியவர்கள், இப்போது தென் மாவட்டங்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளையும் செய்கிறார்கள் என்று செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் தெரிவித்தா ...
நெல்லையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நிவாரண உதவிகளை வழங்கினார். அந்தக் காட்சிகளை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.