நீட் விவகாரம் தொடர்பாக ஆகஸ்ட் 20 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
“இயக்கத்தில் இரண்டு பெரும் தலைவர்களோடும் இருந்த நான், வருங்காலத்தில் தலைவராக இருக்கக்கூடிய தகுதியோடு அமர்ந்துள்ள உதயநிதியோடு சேர்த்து மூன்று பேரையும் பாராட்டி பேசுகிறேன். இவ்வாய்ப்பு எல்லோருக்கும் கிட ...