“பிரதமர் மோடியின் பெயரை உங்கள் கணவர் சொன்னால், அவரிடம் இரவு உணவு இல்லை என சொல்லுங்கள்” என டெல்லி பெண்களுடன் நடந்த மாதம் தோறும் ரூ.1000 திட்டம் குறித்த உரையாடல் நிகழ்வில் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பாலஸ்தீனம் இரு நாடுகளுக்கும் நடந்து வரும் போரில், காசா பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் போர் நடக்கும் இடத்தில் போதிய உணவு, தண்ணீர் இன்றி மக்கள் தவித்துவருகின்றனர்.
இந்திய உணவுக் கழகத்தின் இந்த நடவடிக்கையை விமர்சித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், அரசியல் ஆதாயத்திற்காக பொதுநிதியை ஆளுங்கட்சி தவறகாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்.