திருவெறும்பூர் அருகே துப்பாக்கி தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரி வீட்டில் 52 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை. கணவன் மனைவி உட்பட மூன்று பேரை நவல்பட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லி துவாரகாவில் மிஷ்ரம் ஜகாதிற்கு சொந்தமான இடத்தில் டெல்லி துவாரகாவில் மிஷ்ரம் ஜகாதிற்கு சொந்தமான இடத்தில் சோதனை மேற்கொண்ட சமயம், மிஷ்ரம் ஜகத் ரூ14.8 லட்சம் மதிப்புள்ள புலிகளின் தோல் மற்றும் கழிவு ...