பல்வேறு அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை அடுத்து, சென்னையில் உள்ள பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை மாநகராட்சியே தொடர்ந்து நடத்தும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னை மேயர் பிரியா தலைமையில் நடைப்பெற்று கொண்டுள்ள மாமன்ற கூட்டத்தில் காலை உணவுத் திட்டத்தை ஓராண்டுக்கு தனியார் வசம் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அக்டோபர் 24 முதல் தசரா பரிசாக, தெலங்கானாவிலும் ‘முதல்வரின் காலை உணவுத்திட்டம்’ தொடங்கப்பட உள்ளது. இதனை அம்மாநில முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டைப் பார்த்து பிற மாநிலங்களும் இத்திட்டத்தினை தொடங்கியுள்ளது. காலை உணவுத் திட்டத்தைப் பற்றி அறிந்து கொள்ள தெலுங்கானா மாநிலத்தின் அரசு அதிகாரிகள் ராயபுரத்தில் உள்ள உணவுக் கூடங்களில் பார்வையிட் ...
தேசிய அளவில் கவனத்தை ஈர்க்த்துவருகிறது தமிழ்நாட்டின் காலை உணவுத் திட்டம். நேற்றைய தினம் இதுகுறித்து தெலங்கானா அதிகாரிகள் பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.