மக்களவைத் தேர்தலில் அனைத்து VVPAT இயந்திரங்களில் உள்ள ஒப்புகை சீட்டுகளை எண்ணக் கோரிய வழக்கில் பதிலளிக்க, தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு தொடர்ந்து பிணை மறுக்கப்பட்டு வரும் நிலையில், 3 வாரங்களுக்கு முன்பாக செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கினை கீழமை நீதிமன்றம் 3 வாரத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் ...
சனாதனம் குறித்த தனது பேச்சின் பின் விளைவுகள் தெரியாதா என உச்ச நீதிமன்றம் உதயநிதி ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பி உள்ளது. வழக்கு விசாரணையை எதிர்கொள்ளமாட்டேன் என தான் கூறவில்லை என்றும் உச்ச நீதிமன்றத்தில் உ ...