அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தாமாக முன்வந்து விசாரிக்கும் ஆனந்த் வெங்கடேஷ் போன்ற நீதிபதிகள் நீதித்துறையில் உள்ளதற்கு கடவு ...
மணிப்பூரில் இரண்டு பெண்களுக்கு நேர்ந்த கொடூரத்திற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், உச்ச நீதிமன்றம் நேரடியாக தலையிடும் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.