சிதம்பரம் அருகே நடந்த மாசி மக தீர்த்தவாரி நிகழ்ச்சிக்கு வருகைதந்த ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமிக்கு, கிள்ளை தைக்கால் தர்கா சார்பில் பட்டாடை அணிவித்து இஸ்லாமியர்கள் வரவேற்பளித்தனர். மத நல்லிணக்க விழாவில் திரள ...
பாபநாசத்தில் இருக்கும் உணவகத்திற்கு சென்ற ஒருவர், தான் இஸ்லாமியர் என்பதால் சாப்பாடு உணவக உரிமையாளர் கொடுக்கவில்லை என்று குற்றச்சாட்டை முன்வைத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
பங்காரு அடிகளாரின் மறைவுயொட்டி மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் அஞ்சலி செலுத்த வந்திருந்தார். அப்போது பேசிய அவர், இங்கு எல்லோரும் வர்றாங்க. எல்லோரையும் சமமாக பாக்குறாங்க. அதுதான் எனக்கு ப ...
இஸ்ரேல் பாலஸ்தீனம் போருக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது அல்-அக்ஸா. இந்த போருக்கு ஹமாஸ் படையினர் வைத்த பெயரும் அல்-அக்ஸா ஃப்லட். இது குறித்து விரிவாக விளக்குகிறது இச்செய்தி தொகுப்பு.