கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் வெற்றியைக் கொண்டாடியதாக மத்தியப் பிரதேசத்தில் 17 இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களை இன்று நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
மேட்டூர் அருகே இஸ்லாமிய சமுதாயத்தினர் 90 ஆண்டுகளாக பயன்படுத்திவந்த சுடுகாட்டை இனி பயன்படுத்தக்கூடாது என மாற்று சமூகத்தினர் தடுத்து நிறுத்தியதால் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது ...
400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை வழங்கினர். நாட்டில் அனைவரும் சகோதரத்துடன் வாழ வேண்டுமென இந்துக்களும் இஸ்லாமியர்களும் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
அருப்புக்கோட்டை வாழவந்தபுரம் காதிர் அவுலியா பள்ளிவாசலில் மத நல்லிணக்கத்துடன் நடைபெற்ற கந்தூரி விழா, இந்து சமுதாய மக்களின் சீர்வரிசையோடு மத நல்லிணக்கத்துடன் நடைபெற்றது.