இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் 9 ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்காக ( மே மாதம் 13ம் தேதியிலிருந்து 24ம் தேதிவரை) இளம் விஞ்ஞானி(யுவிகா) திட்டத்தை அறிவித்துள்ளது.
காலநிலை மற்றும் வானிலை தரவுகளை பெறுவதற்கான ’இன்சாட்-3டிஎஸ்’ செயற்கை கோளை சுமந்தப்படி ஜி.எஸ்.எல்.வி. -எப்.14 ராக்கெட் பிப்ரவரியில் விண்ணில் பாய உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சூரியனை ஆய்வு செய்யும் திட்டமான ஆதித்யா எல்1 விண்கலம் ஜனவரி 6 ஆம் தேதி தனது இலக்கான லெக்ராஞ்சியன் புள்ளியில் நிலைநிறுத்தப்பட்டது. இந்நிலையில், ஆதித்யா எல்1 மேக்னடோமீட்டரின் சென்சார் பாகங்கள் வெற்றிகரம ...
இஸ்ரோ தனது எக்ஸ்போ சாட்-ஐ விண்வெளியில் நிலைநிறுத்திய ஐந்தே நாட்களில், அது சூப்பர் நோவா வெடிப்பு ஒன்றை கண்டுப்பிடித்து அதன் தரவுகளை பூமிக்கு அனுப்பி உள்ளது.