வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 3 டன் குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல். கடத்தலுக்கு உதவியாக இருந்த மூன்று சொகுசு கார்கள் மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 4 ...
மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படம் ஏற்படுத்திய தாக்கத்தினால், கொடைக்கானல் குணா குகைக்குள் அத்துமீறி மூன்று இளைஞர்கள் குதித்துள்ளனர். தடை செய்யப்பட்ட பகுதியில் நுழைந்ததால் வனத்துறையினர் அவர்களை கைது செய்தனர்.
தரமணியில் ஐஐடி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
வந்தவாசி அருகே நள்ளிரவு நேரத்தில் தனியார் நிறுவன ஊழியரிடம் கத்தியைக் காட்டி வழிப்பறி செய்த இளைஞர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து கார், கத்தி உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்து சிறையில் அட ...