டிடிவி தினகரன் 9 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கடனாளி என்றும் அரசுக்கு செலுத்த வேண்டிய அபராத தொகை பாக்கி ரூ.28 கோடி எனவும் தேர்தல் பிரமாண பத்திரத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
“பாஜக 10 பூத்தில் ஆட்கள் போடுங்கள், அதன் பின் எங்களிடம் போட்டிக்கு வாருங்கள். தமிழகத்தில் திமுக - அதிமுகதான் போட்டி” என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விமர்சனம் செய்துள்ளார்.
#ElectionWithPT முன்னெடுப்பில் மதுரை கல்லூரி மாணவியருடன் கலந்துரையாடியது புதிய தலைமுறை. “அரசியலுக்கு வந்தால் இதையெல்லாம் செய்வேன் என்று நீங்கள் என்னவெல்லாம் நினைக்கின்றீர்கள்” என்ற கேள்விக்கு மாணவிகள் ...
"இந்தியா முழுவதும் 51 சதவீதம் வாக்குகளையும், கோவை பாராளுமன்றத் தொகுதியில் 60 வதவீத வாக்குகளையும் பெறுவோம்" என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
முறையான ஆவணங்கள் ஏதும் இல்லாததால் இந்திய குடியுரிமைக்கு பறிக்கப்படுமோ என்ற பயத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.