இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். இச்சந்திப்பில் இரு நாட்டு நல்லுறவு குறித்து இரு தலைவர்களும் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
”முகம்மது முய்சு பிடிவாதமாக இருப்பதை விட்டுவிட்டு, நிதிச் சவால்களை சமாளிக்க அண்டை நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” எனத் அந்த நாட்டு முன்னாள் அதிபர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள கருத்துக் கணிப்புகளில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் உள்ளது தெரியவந்துள்ளது.
”இந்திய அணி இந்த டி20 உலகக்கோப்பையில் சிறப்பான அணியாக இருக்கும், ரோகித் சிறப்பாக வழிநடத்தும் போது கேப்டனை மாற்றவேண்டிய அவசியமில்லை” என முன்னாள் இலங்கை வீரர் தெரிவித்துள்ளார்.