தூத்துக்குடி மாவட்டம் வீ.இ ரோட்டில் செயல்பட்டு வரும் சிப்ஸ் கடைக்குச் சென்ற போதை ஆசாமிகள், ஓசியில் ஜிலேபி கொடுக்க மறுத்த கடையில் ஊழியரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியு ...
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் அருகே ஏற்கனவே திருடிய கடையில் மீண்டும் திருட சென்று மாட்டிக்கொண்ட நபரை நம்பியூர் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.