மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில் முன்பு ஔரங்காபாத் என்று அழைக்கப்பட்ட கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள டெய்லர் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி திருப்பத்தூர் தாலுகா சிறாவயலில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில், கட்டு மாடுகள் முட்டியதில் 12 வயது சிறுவன் உட்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இரட்டைச் சதம் அடித்ததன் பிறகுகூட அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவர் எந்த இடத்தில் விளையாடுகிறார் என்பதையெல்லாம் விட அவர் அணியில் இடம்பெறவேண்டும்