ஜெயலலிதாவின் மகள் என்று சொல்லிக்கொள்ளும் ஜெ.ஜெயலஷ்மி என்பவர், புதிதாக கட்சி ஒன்றை தோற்றுவித்து, அதற்கு எம்ஜியார் அம்மாதிராவிட முன்னேற்ற கழகம் என்று பெயரை பதிந்துள்ளார்.
ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக தான் வழங்கப்பட்டது. யாருக்கும் நிரந்தரமாக ஒதுக்கவில்லை. உறுதியாக இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான் வரும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.ப ...