தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெய்து வரும் கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒருசில தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், வெடித்த வன்முறைகள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்நிலையில், கடந்த மே 3ஆம் தேதி முதல் இணைய சேவைகள் முடக்கப்பட்டன. இதையடுத்து 4 மாதங்களுக்குப் பிறகு மொ ...