“அம்பேத்கரை படித்த பிறகுதான் எனக்கு சிந்தனையே மாறியது. எனது முதல் படத்தில் அம்பேத்கரை வைத்தபோது, தயாரிப்பாளர் அதை நீக்கிவிட்டார்” - இயக்குநர் பா.ரஞ்சித்
நாங்குநேரியில் பள்ளி மாணவர் கொடூரமாக தாக்கப்பட்ட நிகழ்வில் இயக்குநர் பா.ரஞ்சித் “அரசும், தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், மக்களும் இணைந்து, அடுத்த தலைமுறையையும் விழுங்கி கொண்டிர ...