சிதம்பரம் அருகே நடந்த மாசி மக தீர்த்தவாரி நிகழ்ச்சிக்கு வருகைதந்த ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமிக்கு, கிள்ளை தைக்கால் தர்கா சார்பில் பட்டாடை அணிவித்து இஸ்லாமியர்கள் வரவேற்பளித்தனர். மத நல்லிணக்க விழாவில் திரள ...
காரைக்குடியில் இரண்டு சமுதாயத்தை சேர்ந்த பெண்களை திருமணம் செய்தவர் உயிரிழந்த நிலையில், அவரது உடலை யார் அடக்கம் செய்வது என்பதில் ஏற்பட்ட பிரச்னையை நீதிமன்றம் தலையிட்டு தீர்த்து வைத்துள்ளது.