மார்ச் 7ம் தேதி சின்னத்திரை நடிகை அமந்தீப் சோஹி மஞ்சள்காமாலையால் உயிரிழந்த நிலையில், அவரின் சகோதரி டோலி சோஹியும் மார்ச் 8 புற்றுநோயால் உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் சோகத்தை பாலிவுட் சின்னத்திரை வட்ட ...
இந்தி தெரியாது என கூறியதற்காக தமிழ்ப் பெண் ஒருவரை துணை ராணுவ வீரர் மிரட்டிய நிகழ்வு, கோவாவில் நடந்துள்ள நிலையில் அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“இந்தி மொழி நான்கு முதல் ஐந்து மாநிலங்களிலேயே பேசப்படும் நிலையில், அது இந்தியாவின் ஒருங்கிணைக்கும் சக்தியென அமித்ஷா பேசுவது முற்றிலும் தவறானது” என்று தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ...