ரம்ஜான் பண்டிகையை ஒட்டி பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறும் நிலையில், தேர்தல் விதிமுறை அமலில் உள்ளதால் பணப் பரிமாற்றம் செய்ய முடியாமல் வேப்பூர் வெள்ளிக்கிழமை ஆட்டு சந்தை களையிழந்து காணப்படுகிறது.
சென்னை பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வாங்கிச் செல்வதற்கு தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்கப்படவுள்ளன. இதில் எத்தனை பட்டாசு கடைகள் இடம்பெற உள்ளன? என்னென்ன பாதுகாப்பு அம்சங்கள் செய்யப்பட் ...