கடற்கொள்ளையர்களிடம் இருந்து பாகிஸ்தானியர்களை காப்பாற்றிய இந்திய கடற்படை - 36 மணிநேரத்தில் திக் திக்!
இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் சுமித்ரா போர்க்கப்பல் துரிதமாக செயல்பட்டு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 19 பேரை பத்திரமாக மீட்டுள்ளது. இதன்மூலம் கடந்த 36 மணி நேரத்தில் இரண்டு கொள்ளை முயற்சியை இந்த ...