ஒரு மிகப் பெரிய தொடர் தொடங்குவதற்கு வெறும் ஒரு மாதம் முன்பு தான் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அட்டவணை அறிவித்திருக்கிறது. இப்படி அவர்கள் தாமதப்படுத்துவது இது ஒன்று முதல் முறை அல்ல
இங்கிலாந்து அணியின் மோசமான செயல்பாடுகளுக்கு நான் ஆதரவு தெரிவிக்கவில்லை, அதேநேரம் அவர்களும் மனிதர்கள்தான் ரோபோக்கள் அல்ல என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஒரு நல்ல பேட்டிங் டிராக்கில் அனுபவில்லாத பந்துவீச்சாளர்களுக்கு எதிராக எப்படி இதுபோன்ற ஒரு மோசமான முறையில் வெளியேற முடியும் என ரோகித் சர்மாவை விமர்சித்துள்ளார் கெவின் பீட்டர்சன்.
விராட் கோலி, ஜடேஜா இருவரும் இல்லாத நிலையில், இந்தியாவை 12 வருடத்தில் முதல் அணியாக சொந்த மண்ணில் வீழ்த்தும் வாய்ப்பை இங்கிலாந்து பெற்றுள்ளதாக முன்னாள் இங்கிலாந்து வீரர் ஜெஃப்ரி பாய்காட் தெரிவித்துள்ளார ...