தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, மதுராவில் கோயிலை இடித்துவிட்டு ஒளரங்கசீப் மசூதியைக் கட்டியதாக இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகம் (ஏஎஸ்ஐ) தெரிவித்துள்ளது.
மயிலாடுதுரை மாவட்டம் சீர்காழியில் உள்ள குன்னம் ஊராட்சியை சுற்றி உள்ள 9 கிராமங்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் இல்லாத கைப்பம்புக்கு செலவு செய்ததாக கணக்கில் காட்டியுள்ளார்.