அண்மையில் பெய்த கனமழை குறித்து வானிலை ஆய்வு மையம் சரியான தகவல் கொடுக்கவில்லை என விமர்சனம் எழுந்தது. இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையத்தில் பயன்படுத்தப்படும் கருவிகள் உலக தரத்திற்கு ஒப்பானது என்று ...
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஓட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சூழற்சி காரணமாக தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வா ...
தமிழகத்தில் அடுத்த 7 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கும் 16, 17 ஆகிய தேதிகளில் தென் தமிழகம் மற்றும் டெல்டா ...