இன்றைய காலை தலைப்புச் செய்திகளானது, இன்று தொடங்கும் மக்களவை தேர்தல் 2024 முதல் டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ கைது வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது முதல்வர் பதவியை தொடர முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள், கெஜ்ரிவாலின் மனைவியுடன் ஆலோ ...
புதிய மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கிற்கு இன்று உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
“பாஜகவில் இணைய எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்தக் கட்சியின் அழைப்பை ஏற்காததால் அடுத்த இரண்டு மாதங்களில் நான் உட்பட சௌரப் பரத்வாஜ், ராகவ் சதா மற்றும் துர்கேஷ் பதக் ஆகியோரை கைது செய்ய பாஜக அரசு திட் ...