’உரிமையாளரின் பாஸ்வேர்டு மூலம் மட்டுமே ஐபோனின் தகவல்களைத் திறக்க முடியும்’ என அந்நிறுவனத்தில் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் விவகாரத்தில் மத்திய அரசு ஏற்கனவே விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், தொலைத்தொடர்பு மற்றும் ஐ.டி. துறைகளுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தனியாக ஒரு விசாரணையை நடத்துமா என்கிற கேள்வி நீடிக்கிறது.
தங்கள் செல்போன்களை அரசு உளவு பார்க்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்த நிலையில் ஆப்பிள் நிறுவனம் விளக்கம் ஒன்றை தெரிவித்துள்ளது.