மாணவர்களுக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் ஆபத்தான முறையில் பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்கிறார்கள். பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர ...
சென்னை: ஓடும் பேருந்தில் படிக்கட்டில் நின்றபடி டிக்கெட் கொடுத்துச் சென்ற நடத்துநர், நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான முறையில் அவர் சிகிச்சை பெற்று வருகிற ...
புதிய தலைமுறை டிஜிட்டல் நேர்காணல் பகுதியில் மூத்த பத்திரிக்கையாளர் எஸ்.பி.லட்சுமணன் கலந்து கொண்டார். அவரிடம் மிக்ஜாம் புயல்பாதிப்பு, மத்திய குழு வருகை, நாடாளுமன்ற அத்துமீறல் போன்ற பல்வேறு விஷயங்கள் வ ...
ஆவடி பூந்தமல்லி சாலையில் தண்ணீர் தேங்கியிருப்பதால், வாகன ஓட்டிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும், வாகன ஓட்டிகள் அனுமதியையும் மீறி வாகனத்தை ஓட்டி செல்கிறார்கள்.