ஆங்கிலத்தில் வைக்கப்பட்ட இந்தியா என்ற பெயரைக் காட்டிலும் பாரத் என நாட்டுக்கு பெயர் மாற்றம் செய்வதில் எவ்வித தவறும் இல்லை என ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் திருமணமொன்றில் கலந்துகொள்ள சென்றவர்களின் பேருந்து, கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஏழு பேர் உயிரிழந்தனர்.
2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, மாநில நிதியை பெரியளவில் குறைக்க முயன்றதாக நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி பிவிஆர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.