கடந்த வருடம் அக்டோபரில் ஆந்திராவில் விசாகப்பட்டினம் அருகே ரயில் விபத்து ஏற்பட்டதற்கு லோகோ பைலட் ரயிலை இயக்கிக் கொண்டே மொபைலில் கிரிக்கெட் வீடியோ பார்த்தது தான் காரணம் என்பது தெரிய வந்துள்ளது.
அன்னமய்யா மாவட்டம் மதனப்பள்ளி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த நான்கு பேர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.