மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை தொடங்க இருக்கிறது. முதல்முறை வாக்காளர்கள் தொடர்ந்து, ஏற்கனவே வாக்களித்தவர்கள் வரை, வாக்களிப்பது தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கு விடையளிக்கிறார் தமி ...
மும்பையில், BMC (Brihanmumbai Municipal Corporation) ஊழியர்களுக்கு, கடந்த மாதம் சம்பளமாக ரூ.1 மட்டுமே வரவு வைக்கப்பட்டிருப்பதால் அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவசமாக ஆதார் பதிவு செய்யும் வசதியை கல்வித்துறை ஏற்படுத்துகிறது. இன்று முதல் தமிழகம் முழுவதும் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
உளுந்தூர்பேட்டையில் அரசு அதிகாரி போல் நடித்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 2 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளைத் திருடிச் சென்ற நபர்களை போலீசார் கைது செய்தனர்.