“லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடுகிறது”-ஜெயலலிதா ஆட்சி குறித்து பிரதமர் மோடி அன்றும் இன்றும் பேசியதென்ன?!
எம்ஜிஆருக்கு பிறகு நல்லதொரு ஆட்சியை கொடுத்திருப்பார்கள் என சொன்னால், ஜெயலலிதா என்று என்னால் சொல்லமுடியும் என பிரதமர் மோடி கூறி இருந்த நிலையில், 2016 ஆம் ஆண்டு ஓசூரில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் அவர் ...