சென்னையில் நடைபெற்ற அரசுக்கு நன்றி தெரிவிக்கும் மாநாட்டில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸிடம் ஆசிரியை ஒருவர் மடியேந்தி யாசகம் கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று ஓடிய மாற்றுத்திறனாளி சிறுமியை உற்சாகப்படுத்தியுள்ளார் ஆசிரியர் ஒருவர்.. அந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், ஆசிரியையை நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர். இச்சம்பவம் எங் ...