மேற்கு வங்கத்தில், ஆசிரியர் பணி நியமனத்தில் நடந்த முறைகேட்டில், தொடர்புடைய 24 ஆயிரம் ஆசிரியர் நியமனங்களை கொல்கத்தா உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
கூடலூரில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவர்களைச் சேர்ப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தச் சென்ற ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு மற்றும் தனியார் பள்ளியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தமிழகம் முழுவதும் சுமார் 36 கோடியே 13 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக தூத்துக்குடியில் ஆதவா என்ற தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பாலகுமரேசன், மாவட் ...