கூடலூரில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவர்களைச் சேர்ப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தச் சென்ற ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு மற்றும் தனியார் பள்ளியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தமிழகம் முழுவதும் சுமார் 36 கோடியே 13 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக தூத்துக்குடியில் ஆதவா என்ற தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பாலகுமரேசன், மாவட் ...
கர்நாடகா: மகாபாரதமும், ராமாயணமும் கற்பனை என்று மாணவர்களிடம் கூறிய பள்ளி ஆசிரியர் பாஜக எம்.எல்.ஏக்கள் ஆதரவு வலதுசாரி அமைப்பினரின் போராட்டத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.