ஆகம விதிகளுக்கு முரணாக கோயில்களில் அர்ச்சகர்கள், பணியாளர்களை நியமிக்க தடை விதிக்கக் கோரி ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நலச்சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. அதில் நீதிபதிகள், “தற்போதை ...
ராமர் கோயில் திறப்பு விழா முடிந்த பின் மீண்டும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வர விரும்புகிறேன் என பிரதமர் நரேந்திரமோடி விருப்பம் தெரிவித்ததாக ஸ்ரீரங்கம் தலைமை அர்ச்சகர் தெரிவித்துள்ளார்.
கண்கள் தெரியும்படி உள்ள ராமர் சிலையின் படம் வெளியிடப்பட்டது தவறு என்றும் இதை செய்தவர்கள் யார் என்று விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அயோத்தி ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்ய சத்யேந்திர தாஸ் தெர ...