சிபிஐ அல்லது அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டாலும் டெல்லி முதல்வராக நீடிக்க வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவாலை ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
“டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் நான்கு கொலைகள் அரங்கேறியுள்ளன; சட்டம் ஒழுங்கு அபாயக் கட்டத்தில் இருக்கிறது” என குறிப்பிட்டு டெல்லி துணை ஆளுநருக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியு ...